மேலும்

Tag Archives: திருகோணமலை

நிலைமாறும் உலகில் இந்திய – சிறிலங்கா உறவு – லோகன் பரமசாமி

சில மாதங்களு க்கு முன்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை தலைவர் சயிட் அல்-ஹுசைன் அவர்கள் தனது அறிக்கையில் மாவீரர் தினம் இலங்கையில் எல்லோரும் இணைந்து அனுட்டிக்கும்படியாக இல்லை என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.

எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவுக்கு குத்தகைக்கே வழங்கப்படும் – சிறிலங்கா பிரதமர்

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவுக்கு குத்தகைக்கே வழங்கப்படவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தேசிய சொத்துக்களை தற்போதைய அரசாங்கம் வெளிநாடுகளுக்குனு விற்பனை செய்வதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்- 

சிறிலங்காவில் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளில் இந்தியாவுக்கு உள்ள கடப்பாடுகள் – ‘தி ஹிந்து’

கடந்த வாரம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு தனது மூன்றாவது பயணத்தை மேற்கொண்ட போது, புதுடில்லியில்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

முன்னாள் போராளிகளை உள்ளீர்க்க தமிழ் அரசுக் கட்சி முடிவு

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை தமது கட்சிக்குள் உள்ளீர்த்துக் கொண்டு, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி முடிவு செய்துள்ளது.

திருகோணமலை அபிவிருத்தி திட்டங்கள்: இந்தியா- சிறிலங்கா கூட்டுச் செயலணி அமைக்கப்படும்

திருகோணமலையில் வீதிகள் அபிவிருத்தி, பெற்றோலிய அபிவிருத்தி,  துறைமுக மற்றும் ஏனைய தொழிற்துறைகள் தொடர்பாக ஆராய்வதற்கு இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து கூட்டு செயலணி ஒன்றை அமைக்கவுள்ளன.

திருகோணமலை தான் இன்றைய பேச்சுகளின் முக்கிய இலக்கு – இந்திய ஊடகங்கள் தகவல்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று நடக்கவுள்ள பேச்சுக்களின் போது திருகோணமலை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவுடன் உடன்பாடு செய்ய சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பாக இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்க முடிவு செய்யவில்லை – சிறிலங்கா அதிபர்

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த திட்டம் – ரணில்

இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா எதிர்பார்த்திருப்பதாக, இந்தியப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான உடன்பாட்டுக்கு எதிர்ப்பு – தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

திருகோணமலை எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி தொடர்பாக இந்தியாவுடன் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிறிலங்காவின் பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியரை் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளன.