புதிய காவல்துறை மா அதிபர் பதவியேற்றதும் தாஜுதீன், பிரகீத் வழக்கு விசாரணைகள் தீவிரம்
ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை மற்றும், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டமை தொடர்பான வழக்குகள், தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.