அஞ்சல் மூல வாக்களிப்பு – மாவட்ட ரீதியான முடிவுகள்
சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை இரத்தினபுரி, திருகோணமலை, அம்பாந்தோட்டை, காலி,மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் வாக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.