இராணுவத்தினருக்கு கோத்தா உத்தரவுகள் பிறப்பித்திருந்தால் அது சட்டவிரோதம் – சரத் பொன்சேகா
சிறிலங்கா இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்குவதற்கு, ஜெனிவா தீர்மானம் காலஅவகாசத்தை அளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.