மேலும்

பிரிவு: மொழிபெயர்ப்புகள்

சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் சதுப்பு நிலக் காடுகளைப் பாதுகாக்கும் திட்டம்

சிறிலங்காவின் புதிய சதுப்புநிலப் பாதுகாப்புத் திட்டம் உலகின் முதலாவது நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் ஒரு திட்ட முயற்சியாகக் காணப்படுகிறது.

பொதுத்தேர்தலும் போர்க்குற்ற அறிக்கையும் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

காலத்திற்கு முன்னர் மைத்திரி அரசாங்கம் தேர்தலை நடத்தி, பலமான அரசாங்கம் ஒன்றை உருவாக்கினால், இவ்வாறான போர்க்குற்ற அறிக்கை தொடர்பான சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான திட்டத்தை மைத்திரிபால சிறிசேன வரையமுடியும்.

அமெரிக்க – சிறிலங்கா உறவுகள் தொடருமா?

ராஜபக்ச அரசாங்கத்தின் மீதான ஊழல் மோசடி விசாரணைக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்குவதன் மூலம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச தனக்கான ஆதரவு வாக்குகளை இழப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.

யாழ்ப்பாண சமூக கட்டமைப்பு சீர்குலைவுக்கு முன்வைக்கப்படும் காரணங்கள்

புலம்பெயர் தமிழர்களின் நிதிச் செல்வாக்கின் தாக்கத்திற்கு வித்யா என்கின்ற பாடசாலை மாணவி கோரமாகப் படுகொலை செய்யப்பட்டமை யாழ்ப்பாணத்தின் இன்றைய சமூகக் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது என்கின்ற உண்மையை வெளிப்படுத்துகின்ற சாட்சியமாகக் காணப்படுகிறது.

துறைமுக நகரத் திட்டத்துக்காக இந்தியாவிடம் கையேந்தும் சீனா

தற்போது கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தைத் தொடர்வதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுத் தருமாறு சீனா, இந்தியாவிடம் கையேந்தி நிற்கிறது. இது நடைமுறை உண்மையாகும்.

பௌத்தத்தின் இருண்ட பக்கம் – பிபிசியின் ஆய்வு

தமிழ்ப் புலிகளுக்கு எதிரான நீண்ட யுத்தமானது கடும்போக்கு பௌத்தவாதிகள் மேலும் தமது மதவாதக் கருத்துக்களைப் பரப்பச் செய்ய வழிவகுத்தது. சிங்களவர்களையும் பௌத்தத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு யுத்தமாகவே புலிகளுடனான யுத்தம் சித்தரிக்கப்பட்டது.

நேபாள மீட்பு நடவடிக்கையும், இந்தியா – சீனாவின் மூலோபாய நலன்களும்

நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு அதிகளவில் அழிவு ஏற்பட்டதன் பின்னர்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்குவதற்காக அணுவாயுதப் போட்டியாளர்களான இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் விரைந்து சென்றதற்கு, சிக்கலான பூகோள அரசியல் நிர்ப்பந்தங்கள் மற்றும் நடைமுறை நலன்களைக் கொண்டுள்ளமையே காரணமாகும்.

மகிந்த உருவாக்கிய இராணுவப் பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டது ஏன்?

வழமையாக, புதிய அதிபர் ஒருவர் பொறுப்பேற்கும் போது முன்னாள் அதிபரின் மெய்ப்பாதுகாவலர்களுக்குப் பதிலாக தனக்கு விசுவாசமானவர்களை நியமிப்பது வழமையாகும். ஆனால் அதிபர் மைத்திரிபால சிறிசேன நடைமுறைக்கு எதிராகச் செயற்பட்டிருந்தார்.

சிறிலங்காவில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ள சீனா

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சொந்த இடத்தில் புதிய விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்காக சீனா 200 மில்லியன் டொலர்களுக்கும் மேல் வழங்கியிருந்தது. இது சீன அரசாங்கத்தின் சிறந்த முதலீடுகளில் ஒன்றாகக் காணப்படவில்லை.

சிறிலங்காவிடம் எதனை எதிர்பார்க்கிறது அமெரிக்கா? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கை முன்வைக்கப்படுவதற்கான முயற்சியின் விளைவாக பொதுத் தேர்தலை செப்ரம்பருக்கு முன்னர் நடத்துமாறு கொழும்பிடம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.