மேலும்

பிரிவு: செய்திகள்

சிறிலங்கா கடற்படையின் திறன்களை வலுப்படுத்துவது குறித்து பேச்சு

கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை  வலுப்படுத்துவது குறித்து சிறிலங்காவின்  பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர,  சவூதி அரேபிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் முகமத் பின் அப்துல் ரஹ்மான் அல்-கிரிபியுடன் உயர் மட்ட பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சங்க மாநாடு – இரண்டு பௌத்த பீடங்களுக்கு அழைப்பு இல்லை

பௌத்த பிக்குகள் எதிர்கொள்ளும் அநீதிகள், புத்தசாசனம், நாட்டின் நிலை குறித்து ஆராய்வதற்காக அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள சங்க மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என இரண்டு பௌத்த பீடங்கள் அறிவித்துள்ளன.

சிறிலங்காவில் ஐஎம்எவ் பணிப்பாளர் – உதவும் வழிகள் குறித்து ஆராய்வு

அனைத்துலக நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா சிறிலங்காவுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை  மேற்கொண்டுள்ளார்.

இன்று பிற்பகல் இந்தியா செல்கிறார் அனுர

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு அழைப்பின் பேரில், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இன்று இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

பாதுகாப்பு விடயங்களில் ஒத்துழைக்க சிறிலங்கா- பாகிஸ்தான் இணக்கம்

பாகிஸ்தானும் சிறிலங்காவும்,  உள்நாட்டுப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற விடயங்களில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன.

65 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் மிலன் கூட்டுப் பயிற்சி

அனைத்துலக கடற்படை மீளாய்வு ( International Fleet Review) மற்றும்  மிலன்  (MILAN) கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக,  தாய்லாந்து, அவுஸ்ரேலியா, சிறிலங்கா கடற்படைக் கப்பல்கள்  நேற்று விசாகப்பட்டினத்தை சென்றடைந்துள்ளன.

சிறிலங்கா தளபதிகளுக்கு தடைவிதித்தவர் கொழும்பு வருகிறார்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதிகள் மீது தடைகளை விதிப்பதில் முக்கிய பங்கு வகித்த, பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக உலகளாவிய சிறிலங்கா மன்றத்தின் பேச்சாளர்  யாசஸ் தர்மதாச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா- சவுதி அரேபியா இடையே வான்பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு இணக்கம்

வான் பாதுகாப்பு மற்றும் இராணுவ திறனை அபிவிருத்தி செய்வதற்கான எதிர்கால ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, சிறிலங்கா மற்றும் சவுதி அரேபியாவின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.

பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் – ஐ.நா நிபுணர்கள் கவலை

சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு   குறித்து ஐ.நாவின் சிறப்பு நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு வரும் பிரித்தானிய துணைப் பிரதமர் – சிறிதரனையும் சந்திக்கிறார்

பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி  சிறிலங்காவுக்கு குறுகிய பயணம் மேற்கொள்ளவுள்ளார்.