மேலும்

பிரிவு: செய்திகள்

வெனிசுவேலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஜேவிபி கடும் கண்டனம்

வெனிசுவேலாவில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பையும், அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கடத்திச் செல்லப்பட்டதையும் ஜேவிபி கடுமையாக கண்டித்துள்ளது.

சிறிதரனை பதவி விலக கோருகிறது தமிழ் அரசுக் கட்சி

அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து  உடனடியாக விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு,  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பணித்துள்ளது.

பலாலி ஊடாக நேற்று அதிகபட்ச விமானங்கள் பயணம்

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் விமானங்களை கையாண்டு நேற்று புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது.

தையிட்டி விகாரைக்கு எதிரான பெரும் போராட்டம்- பெருமளவில் காவல்துறையினர் குவிப்பு.

தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து  இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

2026இல் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைக்கும் சிறிலங்கா

சிறிலங்கா 2026 ஆம் ஆண்டில்  3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டிருப்பதாக,  சிறிலங்கா சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம்  தெரிவித்துள்ளார்.

28 பாகிஸ்தானியர்களும், 2 சீனர்களும் மன்னாரை விட்டு வெளியேறினர்

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தில் பணியாற்றிய 28 பாகிஸ்தானியர்களும் இரண்டு சீனர்களும், பணிகளை முடித்துக் கொண்டு, சிறிலங்காவை விட்டு வெளியேறியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா செய்யும் உதவிகளை அயல்நாடுகள் மதிக்க வேண்டும்-ஜெய்சங்கர்

இந்தியா, அயல் நாடுகளின் உறவை மட்டுமே விரும்புகிறது, அந்த நாடுகளுக்கு நாம் செய்யும் உதவியை அவர்கள் மதிக்க வேண்டும் என்று இந்திய  வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

காணாமல்  ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணைகள் விரைவில் தொடங்கும்

வலுக்கட்டாயமாக காணாமல்  ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்காவின்  நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார  தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் முறை குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் முறை குறித்து தீர்மானிப்பதற்கான  தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2026இல் விமானப்படையை வலுப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கம்

சிறிலங்கா விமானப்படை 2026 ஆம் ஆண்டில் விமானங்களில் பாரிய மேம்படுத்தல்கள் மற்றும் பழுதுபார்ப்புகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் நளின் வெவகும்புர தெரிவித்துள்ளார்.