கைவிட முடியாத கனவு
தமிழீழம்- தமிழரின் கனவு. தமிழர் போராட்டம் தீராநதியென பெருக்கெடுத்து ஓடிய பின்னரும் விடுதலைக் கனவு மீதி இருக்கிறது.
தமிழீழம்- தமிழரின் கனவு. தமிழர் போராட்டம் தீராநதியென பெருக்கெடுத்து ஓடிய பின்னரும் விடுதலைக் கனவு மீதி இருக்கிறது.
‘ஒரு விடுதலைப் போராட்டத்தில் வெற்றிகளும் தோல்விகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றவை. விடுதலை என்ற இலக்கை அடையும் வரை இவை இரண்டும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். உண்மையான விடுதலைப் போராளிகள் வெற்றிகளை கண்டு மமதையடையவோ தோல்விகளை கண்டு சோர்ந்து போகவோமாட்டார்கள்’
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுக்கொள்வதற்கு மகிந்தவுடன் மைத்திரி இணைய வேண்டும் என்கின்ற விடயத்தை தற்போது மைத்திரிக்கு எஸ்.பி எடுத்துக் கூறிவருகிறார். பசிலின் மறைமுக மூலோபாயத்தை எஸ்.பி செயற்படுத்தத் தொடங்கியுள்ளார்.
சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது முடிவடைந்து ஏழு ஆண்டுகளாகிய போதிலும், பெரும்பாலான முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தற்போதும் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு போராட்டங்களைச் சந்திக்கின்றனர்.
போரினால் இடம்பெயர்ந்து தற்போது மீள்குடியேற்றப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள 65,000 வீடுகள் அமைக்கும் திட்டம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டுள்ளன.
சிறிசேன 12 மாதங்களின் முன்னர் மேற்கொண்ட தனது தேர்தல் பரப்புரையின் போது பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். இவற்றுள் பல இன்னமும் தீர்வு காணப்படாதவையாக உள்ளதால் இது தொடர்பில் தனது ஆதரவாளர்களுக்குப் பொறுப்பளிக்க வேண்டிய நிலையிலுள்ளார்.
‘தனது விடுதலைக்காக போராடும் ஒரு இனத்தின் மீது எதிரி ஆயுதங்களைக் கொண்டு நடத்துகின்ற யுத்தம் அந்த இனத்திற்கு உடனடி பேரழிவுகளையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அது நிரந்தரமானதல்ல. அந்த இனத்தால் அதிலிருந்து மீள முடியும்.
நன்கு ஆழ ஊடுருவி தனது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் சிறீலங்காவினால் இலகுவாக உதறித் தள்ளி விடமுடியாத நிலையில் சீனா தனது நிலையை எடுத்துள்ளது. – ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி*.
சமாதான செயற்பாடுகளுக்கான அனுசரணையாளராக நோர்வே சிறிலங்காவிற்கு வருகை தராதுவிட்டிருந்தால், விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியிருப்பார்கள். வடக்கு கிழக்கில் தனிநாட்டையும் பிரகடனப்படுத்தியிருப்பார்கள். இவ்வாறானதொரு ஆபத்தை நோர்வேயின் சமாதான முயற்சிகள் தடுத்து நிறுத்தியது.
சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்ற மீறல்கள் தொடர்பான உள்ளக விசாரணை பக்கச்சார்புடையதாகவும் வினைத்திறனற்றதாகவும் காணப்பட்ட போதே அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது.