மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சுதந்திரக் கட்சி மத்திய குழுவின் சிறப்புக் கூட்டம் – மகிந்த அணியை களையெடுக்கும் அடுத்த நகர்வு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் சிறப்புக் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவிக்கு கடும் போட்டி – எஸ்.பிக்கு வாய்ப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலராக இருந்த பேராசிரியர் விஸ்வ வர்ணபால காலமானதையடுத்து, அந்தப் பதவியைப் பிடிக்க பலத்த போட்டி எழுந்துள்ளது.

வார இறுதியில் நாடு திரும்புவார் சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன

சிங்கப்பூர் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னசவின் உடல் நிலை தேறி வருவதாகவும், அவர் விரைவில் நாடு திரும்புவார் என்றும் சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தாஜுதீன் கொலை வழக்கில் 16 சந்தேகநபர்களின் பட்டியல் தயாரிப்பு – விரைவில் கைது

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலைக்குப் பொறுப்பானவர்கள் என்று சந்தேகிக்கப்படும், 16 சந்தேகநபர்களின் பட்டியலை குற்றப்புலனாய்வுப் பிரிவு தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யோசிதவின் விளக்கமறியல் உத்தரவை ரத்துச்செய்ய மேல் நீதிமன்றம் மறுப்பு

யோசித ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதிவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செல்லுபடியற்றதென கட்டளை பிறப்பிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேல்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஆட்கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனங்களின் உதிரிப்பாகங்கள் கடற்படைத்தளத்தில் சிக்கின

திருகோணமலையில் கொலை செய்யப்பட்ட 11 இளைஞர்களை கொழும்பில் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட, இரண்டு டிபென்டர் வாகனங்களின் பாகங்கள், வெலிசறை சிறிலங்கா கடற்படைத் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ரவிராஜ் கொலைக்கு கருணா குழுவுக்கு 50 மில்லியன் ரூபா கொடுத்தார் கோத்தா – நீதிமன்றில் சாட்சியம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நடராஜா ரவிராஜைப் படுகொலை செய்வதற்கு, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச 50 மில்லியன் ரூபாவை கருணா குழுவுக்கு வழங்கியிருந்தார் என்று சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் இரண்டு சிறப்பு அறிக்கையாளர்கள் ஏப்ரல் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம்

ஐ.நாவின் இரண்டு சிறப்பு அறிக்கையாளர்கள் வரும் ஏப்ரல் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

நாமல், பசிலுடன் நானும் விரைவில் கைது – என்கிறார் மகிந்த

தனது மற்றொரு மகன் நாமல், சகோதரர் பசில் ஆகியோருடன் தானும் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

லசந்த படுகொலை திட்டம் குறித்து கூட்டு நடவடிக்கை பணியகத்துக்கு முன்னரே தெரியும்

சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாக, அந்தக் கொலைத் திட்டம் பற்றிய இரகசியத் தகவல் கூட்டு நடவடிக்கைப் பணியகத்துக்கு அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.