தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் விரைவில் கைது
ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய, சிறிலங்கா காவல்துறையின் உயர் அதிகாரிகள், அதிபர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்டோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவுள்ளனர்.