கடற்படை அதிகாரியிடம் கிழக்கு முதல்வர் மன்னிப்புக்கோர வேண்டும் – ரவூப் ஹக்கீம்
சிறிலங்கா கடற்படை அதிகாரியை அவமதித்ததற்காக, அவரிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், நிபந்தனையின்றி மன்னிப்புக் கோர வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்.