மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

இளம் இலங்கைக் குடும்பத்தை நௌரு கொண்டு செல்வதற்கு எதிராக அவுஸ்ரேலியாவில் போராட்டம்

மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பேர்த் தடுப்பு முகாமில் இருந்து, இளம் இலங்கைக் குடும்பம் ஒன்றை நௌருவில் உள்ள தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு திரும்பினார் சிசன் – ஐ.நா பதவியை ஏற்கிறார்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய மிச்சேல் ஜே சிசன் நேற்றுடன் தனது பணியை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார்.

தமிழர்களின் சமஸ்டிக் கோரிக்கையை ஏற்கமாட்டேன் – மைத்திரிபால வாக்குறுதி

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், தமிழ்மக்களின் சமஸ்டிக் கோரிக்கையை ஏற்கமாட்டேன் என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் என்று ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊசலாடும் கிழக்கு, மேல் மாகாணசபைகள் – ஆளும் கூட்டணி அதிர்ச்சி

சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வசம் உள்ள கிழக்கு மற்றும் மேல் மாகாணசபைகளின் ஆட்சி எந்த நேரமும் கவிழும் நிலை உருவானதால், இரு சபைகளும் அடுத்தமாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. (மூன்றாம் இணைப்பு)

கூட்டமைப்பை புதுடெல்லி அழைக்கவில்லை – சுமந்திரன்

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக வெளியான செய்திகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

மகிந்தவுடன் சஜித், சம்பிக்க, கம்மன்பில சந்திப்பு – கோத்தாவும் உடனிருந்தார்

மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்போம் என்று சூளுரைத்துள்ள எதிரணித் தலைவர்களான சம்பிக்க ரணவக்க, சஜித் பிறேமதாச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நேற்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துப் பேசியுள்ளனர்.

ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் ‘எஸ்பொ’ காலமானார்

ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரும் ‘எஸ்பொ’ என தமிழிலக்கிய உலகில் அறியப்பட்டவருமான  எஸ்.பொன்னுத்துரை அவர்கள் இன்று [26-11-2014] அவுஸ்ரேலியாவில் சிட்னி நகரில் காலமானார்.

தினமும் 15 ஆயிரம் லிட்டர் மதுபானத்தை நுகரும் யாழ். வாசிகள் – அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

யாழ்.மாவட்டத்தில் மதுப்பாவனை கடுமையாக அதிகரித்திருப்பதாகவும், நாளொன்றுக்கு 15 ஆயிரம் லிட்டர் மதுபானம் நுகரப்படுவதாகவும், அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது மதுவரித் திணைக்களம்.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வரிசை கட்டும் இடதுசாரி வேட்பாளர்கள்

சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் தாமும் வேட்பாளர் ஒருவரை  நிறுத்தவுள்ளதாக, சோசலிச சமத்துவக் கட்சி அறிவித்துள்ளது. 

மாவீரர்களை நினைவுகூர விடமாட்டோம் – சிறிலங்கா இராணுவம், காவல்துறை சூளுரை

வரும் 27ம் நாள் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், விடுதலைப் புலிகளை மகிமைப்படுத்தும் நினைவு கூரல் நிகழ்வுகளை நடத்த அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்கா இராணுவமும், சிறிலங்கா காவல்துறையும் தெரிவித்துள்ளன.