மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

இந்தியப் பிரதமரின் செய்தியுடன் வந்தார் தரன்ஜித் சிங்? – மங்கள சமரவீரவுடன் சந்திப்பு

சிறிலங்காவுக்கான புதிய இந்தியத் தூதுவராக பொறுப்பேற்றுக் கொண்ட தரன்ஜித் சிங் சந்து, நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

மிலேனியம் சவால் நிதிய உயர்மட்டக்குழு கிளிநொச்சியில் ஆய்வு

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலீடுகள் மற்றும் வர்த்தக முயற்சிகள், வேலைவாய்ப்பு தொடர்பாக அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதிய உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.

ஏறு தழுவுதலுக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கு, கொழும்பில் பரவலாக போராட்டங்கள் – படங்கள்

தமிழ்நாட்டில் ஏறு தழுவுதல் விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று வடக்கு, கிழக்கு, மற்றும் கொழும்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

பரபரப்பான சூழலில் கூடவுள்ளது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அடுத்தவாரம் கொழும்பில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சைகளில் சிக்கியுள்ள காலிமுகத்திடல் நத்தார் மரம் – உலக சாதனை படைக்குமா?

கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள கின்னஸ் சாதனைக்கான உலகின் மிக உயர்ந்த செயற்கை நத்தார் மரம் திட்டமிட்ட உயரத்தை விடவும் குறைவாகவே அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரவிராஜ் படுகொலை வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் சிங்கள ஜூரிகளால் விடுவிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும், ஏழு பேர் கொண்ட சிங்க ஜூரிகள் சபை சிறிலங்கா நேரப்படி  இன்று சனிக்கிழமை அதிகாலை விடுதலை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

நியூசிலாந்தில் தீவிபத்துக்கு ஈழத்தமிழர்கள் மூவர் பலி – மூவர் படுகாயம்

நியூசிலாந்தின் சவுத் ஓக்லாந்தில் இன்று அதிகாலை வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ஈழத்தமிழர்கள் மூவர் பலியாகினர். மேலும் மூன்று பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதை மகிந்த விரும்பவில்லை – சிவ்சங்கர் மேனன்

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதை, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என்று, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தவில்லை – என்கிறார் மங்கள

மலேசியாவில் சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி எதிர்ப்பு வெளியிடுபவர்கள், இலங்கைத் தமிழர்கள் அல்ல என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலராக ரெக்ஸ் ரில்லர்சன் நியமனம்

அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலராக ரெக்ஸ் ரில்லர்சன் நியமிக்கப்படவுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப், இவரை இராஜாங்கச் செயலர் பதவிக்கு, நியமிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.