வெடிவிபத்து சேதத்தை மதிப்பிட காலஅவகாசம் தேவை – பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர
கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்கு, காலஅவகாசம் தேவைப்படுவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.


