மேலும்

வன்னி தேர்தல் மாவட்ட இறுதி முடிவு – சஜித் வெற்றி

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் வெளியானதை அடுத்து, இறுதி முடிவு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி சஜித் பிரேமதாச 82 வீத வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். கோத்தாபய ராஜபக்சவுக்கு 12 வீத வாக்குகளே கிடைத்துள்ளன.

வன்னி மாவட்ட இறுதி முடிவு

கோத்தாபய ராஜபக்ச  –   26,105 (12.27%)

சஜித் பிரேமதாச           –   174,739  (82.12%)

சிவாஜிலிங்கம்             –         1296

செல்லுபடியாகும் வாக்குகள்   –  212,778

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்     –   3,294

மொத்த வாக்கெடுப்பு       –  216,072

மொத்த பதிவு செய்யப்பட்ட வாக்குகள்  – 282,119

வன்னி மாவட்டம் – வவுனியா தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  13,715  (16.39%)
சஜித் பிரேமதாச              –  65,141 (77.83%)

வன்னி மாவட்டம் – முல்லைத்தீவு தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –    4,252 (7.7%)
சஜித் பிரேமதாச              –  47,594 (86.19%)

வன்னி  மாவட்டம் – மன்னார் தொகுதி 

கோத்தாபய ராஜபக்ச     –  6,435 (10.17%)
சஜித் பிரேமதாச              –  53,602 (84.73%)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *