மேலும்

அம்பாந்தோட்டையில் 1 பில்லியன் டொலரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

அம்பாந்தோட்டையில் 1 பில்லியன் டொலர் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில், அமைச்சர் சாகல ரத்நாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒட்டியதாக, கைத்தொழில் வலயத்தை அமைக்கும் திட்டம், அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட போராட்டங்களால் தாமதமாகியுள்ளது என்றும் அமைச்சர் சாகல ரத்நாயக்க கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *