மேலும்

சிறிலங்கா அதிபர் சிங்கப்பூர் பயணம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நான்கு நாட்கள் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆசிய பசுபிக் வலய சுற்றுச்சூழல் அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

நேற்றுக்காலை சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்ற அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 27ஆம் நாள் கொழும்பு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *