மேலும்

Archives

மக்கள் கலைஞர் கே.ஏ. குணசேகரன் நினைவேந்தல் நிகழ்வு

காலமெல்லாம் கொட்டிக்கொட்டிப் பறை முழக்கிப் பாட்டிசைத்த மண்ணின் கலைஞர் – புதுவைப் பல்கலைக் கழக நிகழ்கலைத்துறை புல முதன்மையர், பேராசிரியர், கே.ஏ. குணசேகரன் நினைவேந்தல் நிகழ்வு கடந்த ஞாயிறற்றுக் கிழமை காலை ,புதுவைப் பல்கலைக் கழக கன்வென்ஷன் அரங்கில் நடைபெற்றது.

ராஜபக்ச குடும்பத்தை அதிர்ச்சியில் உறைய வைத்த யோசிதவின் கைது – படங்கள்

நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் யோசித ராஜபக்ச நேற்று மாலை கடுவெல நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, ராஜபக்ச குடும்பத்தினர் கலக்கத்துடன் ஒன்று குவிந்திருந்தனர்.

சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்

அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட யோசித ராஜபக்ச இன்று முன்னிரவு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

யோசித ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிவான் உத்தரவு

அரசாங்க சொத்துக்களை முறைகேடு செய்த குற்றச்சாட்டில் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கடுவெல நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் யோசித ராஜபக்ச – ஓடிவந்த கோத்தா, பசில் ,சிராந்தி

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட லெப்.யோசித ராஜபக்ச சற்றுமுன்னர் கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். 

மீண்டும் படைபலத்தை வெளிப்படுத்தவுள்ள சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வு

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் படைபலத்தை வெளிப்படுத்தும் வகையிலான இராணுவ அணிவகுப்புகளை நடத்த சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது.

சம்பந்தன், சுமந்திரன் லண்டனில் ஆலோசனை

ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அதிகாரப் பகிர்வு முறை தொடர்பாக ஆராய்வதற்காக பிரித்தானியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் லண்டனில் பல்வேறு சந்திப்புகளை நடத்தி வருகிறார்.

கைவிட முடியாத கனவு

தமிழீழம்- தமிழரின் கனவு. தமிழர் போராட்டம் தீராநதியென பெருக்கெடுத்து ஓடிய பின்னரும் விடுதலைக் கனவு மீதி இருக்கிறது.  

பெரும் போராட்டத்துக்குப் பின் சிறைக்கு அனுப்பப்பட்ட ஞானசார தேரர் – பிக்குகள் அடாவடித்தனம்

ஹோமகம நீதிமன்றத்தினால் நேற்று முற்பகல் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை, பெரும் போராட்டத்துக்கு மத்தியில் நேற்றுமாலையே சிறப்பு அதிரடிப்படையினர் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர்.

சிறிலங்காவின் ஒருமைப்பாடு, இறைமையை இந்தியா பாதுகாக்கும் – வை.கே.சின்ஹா

சிறிலங்காவின் பாதுகாப்பு மீது இந்தியா நிலையான ஆர்வத்தைக் கொண்டிருப்பதாகவும், சிறிலங்காவின் ஒற்றுமை, இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்க உறுதிபூண்டிருப்பதாகவும், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.