ஆதரிக்காவிடின் அரசியலை துறப்பாராம் டக்ளஸ்
வடக்கு மாகாணபைத் தேர்தலில் தாம் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கப் போவதாக அறிவித்துள்ள, ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இதற்கு மக்கள் முழுமையான ஆதரவை அளிக்காவிடின் தாம் அரசியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.