மகிந்த அணியினரைக் களையெடுக்கும் மைத்திரி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில், மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களைக் களையெடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில், மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களைக் களையெடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில், இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.