றோகண விஜேவீர கொலை – மேஜர் ஜெனரல் தோரதெனியவின் மனு தள்ளுபடி
ஜேவிபி நிறுவுநர் றோகண விஜேவீர கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அசோக தோரதெனிய தொடர்புபட்டிருந்தார் என குற்றம்சாட்டி வெளியிடப்படும் கருத்துக்களை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
