மேலும்

Tag Archives: பேர்ண்

பேர்ண் மாநகரில் சிறந்த மாணவராக ஈழத்தமிழ் மாணவன் தெரிவு

சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில், இந்த ஆண்டின் சிறந்த மாணவராக, ஈழத்தமிழ் மாணவனான அருளானந்தம் மரிய அனோஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சுவிசில் இன்று ‘கி.பி.அரவிந்தன்- ஒரு கனவின் மீதி’ நூல் அறிமுக நிகழ்வு

ஈழப் போராட்ட முன்னோடியும், கவிஞரும், எழுத்தாளரும், ஊடகவியலாளருமான கி.பி.அரவிந்தன் அவர்களின் மறைவை ஒட்டி அவரது நண்பர்கள், தோழர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூலான ‘கி.பி.அரவிந்தன் – ஒரு கனவின் மீதி’ அறிமுக நிகழ்வு இன்று சுவிற்சர்லாந்தின் பேர்ண் நகரில் நடைபெறவுள்ளது.