மேலும்

Tag Archives: புல்வாமா

இந்திய- பாகிஸ்தான் நிலைமைகளை உன்னிப்பாக கவனிக்கும் சிறிலங்கா

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலை தீவிரமடையக் கூடாது என்றும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நிலைமைகளை சிறிலங்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – சிறிலங்கா கோரிக்கை

தெற்காசியப் பிராந்தியத்தின் பாதுகாப்பு, அமைதி மற்றும் உறுதிப்பாட்டைப் பேறுவதில் இந்தியாவும் பாகிஸ்தானும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

இந்தியாவுக்கு போட்டியாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேசிய பாகிஸ்தான்

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூம் ஷா முகமட் குரேஷி, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளார்.

பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த சிறிலங்காவையும் அழைத்த இந்தியா

காஷ்மீரில் நேற்று முன்தினம் இந்தியாவின் துணை இராணுவத்தின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இந்திய அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.