மேலும்

Tag Archives: தியத்தலாவ

‘மித்ரசக்தி-6’ கூட்டுப் பயிற்சி நிறைவு

இந்திய- சிறிலங்கா இராணுவத்தினருக்கு இடையில் இரண்டு வாரங்களாக நடந்து வந்த ‘மித்ரசக்தி’ கூட்டுப் பயிற்சி நேற்று நிறைவடைந்தது.

சீனப் படை அதிகாரிகள் சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சந்திப்பு

தியத்தலாவவில் உள்ள சிறிலங்கா இராணுவ பயிற்சி அகடமியில் சீனாவின் நிதியில் கட்டப்படவுள்ள அரங்க வளாகத்துக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு சீன படை அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா வந்துள்ளது.

இன்று கொழும்பு வருகிறார் இந்திய இராணுவத் தளபதி

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஒரு வார காலப் பயணமாக இன்று கொழும்பு வரவுள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர்களுடன் நடந்திய கலந்துரையாடலின் போது, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தீவிரவாத செயலாக இருந்தால் சேதம் அதிகமாக இருந்திருக்கும் – இராணுவப் பேச்சாளர்

தியத்தலாவவில் நேற்று நிகழ்ந்த பேருந்து குண்டு வெடிப்பு தீவிரவாத செயலாக இருந்தால், சேதமும், வெடிப்பும் மிகப் பெரியதாக இருந்திருக்கும் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

பேருந்துக்குள் நிகழ்ந்தது கைக்குண்டு வெடிப்பே – சிறிலங்கா பிரதமர்

தியத்தலாவவில் பேருந்துக்குள் நிகழ்ந்தது ஒரு கைக்குண்டு வெடிப்பாக இருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தமக்கு தகவல் தெரிவித்துள்ளார் என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

தியத்தலாவ இராணுவ முகாமில் துப்பாக்கிகள் மாயம் – விசாரணைக்கு உத்தரவு

தியத்தலாவ இராணுவப் பயிற்சி முகாமில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த மூன்று துப்பாக்கிகள் காணாமற்போயுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.