மேலும்

Tag Archives: ஜயம்பதி விக்ரமரத்ன

”தெரிவுக்குழு விசாரணையை நிறுத்தாவிடின் …. ” – அச்சுறுத்திய சிறிலங்கா அதிபர்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.