மேலும்

Tag Archives: ஜயந்த ஜயசூரிய

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

ஐ.நா  பொதுச்சபையின் 80வது அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்தித்துப் பேசியுள்ளார்.

அமெரிக்காவை சென்றடைந்தார் அனுர- ஐ.நாவில் இன்று உரையாற்றுவார்

ஐ.நா பொதுச்சபையின் 80 ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அமெரிக்காவைச் சென்றடைந்துள்ளார்.

புதிய தலைமை நீதியரசராக பதவியேற்றார் ஜயந்த ஜயசூரிய

சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக ஜயந்த ஜயசூரிய  பதவியேற்றுக் கொண்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று காலை அவர் புதிய தலைமை நீதியரசராக பதவியேற்றார்.