அரசியலமைப்பு திருத்த யோசனைகள் குறித்து நாடாளுமன்றில் மூன்று நாட்கள் விவாதம்
புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரும் ஜனவரி மாதம் மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரும் ஜனவரி மாதம் மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் தேர்தல் பரப்புரைக் காலத்தில், அமெரிக்க குடிமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கம் எச்சரிக்கை குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்குமாறு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, பரப்புரைகளை மேற்கொண்டுள்ளார்.