யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளிகள், அனந்தி சுயேட்சையாகப் போட்டியிடத் திட்டம்
முன்னாள் போராளிகளால் உருவாக்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடவுள்ளதாக இந்திய செய்தி நிறுவனமான பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.