நுழைவிசைவின்றி சிறிலங்கா வரக் கூடிய 40 நாடுகள் அறிவிப்பு
40 நாடுகளின் பயணிகள், நுழைவிசைவுக் கட்டணம் இன்றி சிறிலங்காவுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
40 நாடுகளின் பயணிகள், நுழைவிசைவுக் கட்டணம் இன்றி சிறிலங்காவுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மலேசியா சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்- ரஷ்யா, அவுஸ்ரேலியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.
மாணவர்களின் சீருடையில் உள்ள ஒவ்வொரு நூலும் சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான நல்லுறவை வெளிப்படுத்தும் என்று, சிறிலஙகாவுக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹோங் தெரிவித்துள்ளார்.
சுதந்திர வர்த்தக உடன்பாட்டை இறுதி செய்வதை துரிதப்படுத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்திடம், சீனா வலியுறுத்தியுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் கண்காணிப்பில் ஈடுபட்ட சீனாவின் டா யாங் யி ஹாவோ (Da Yang Yi Hao) என்ற ஆய்வுக் கப்பல், இம்முறை சிறிலங்காவுக்கு வராமல் சிங்கப்பூர் நோக்கிச் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினால் அறிவிக்கப்பட்ட, பரஸ்பர வரிகள் தொடர்பாக, அமெரிக்காவுடன் பேச்சுகளை நடத்தியிருக்கும் ஒரே ஆசிய நாடு சிறிலங்கா தான் என பொருளாதார மேம்பாட்டுக்கான பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளை ஒன்றிணைத்து ஆசியாவில் புதியதொரு கூட்டை உருவாக்கும் முயற்சிகளில் சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஈடுபட்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கண்காணிப்பு கருவிகளை வழங்குமாறு சிறிலங்காவிடம் இருந்து சீனாவுக்கு கோரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்று, சிறிலங்காவுக்கான சீன தூதுவர் செங் ஷியுவான் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் சீனாவின் செல்வாக்கை சமப்படுத்தும் வகையில், ஜப்பான் மற்றும் சிறிலங்காவுடன் இணைந்து கொழும்பு துறைமுக விரிவாக்கத் திட்டத்தை முன்னெடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று சீனப் பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்து பேச்சு நடத்தினார். பீஜிங்கில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.