சிறிலங்காவில் மாற்றத்தை ஏற்படுத்த 20 ஆண்டுகள் ஆகும்- சீன கம்யூனிஸ்ட் கட்சி கருத்து
சிறிலங்காவில், அர்த்தமுள்ள சீர்திருத்தங்களைச் செயற்படுத்துவதற்கு, குறைந்தபட்சம் 15 முதல் 20 ஆண்டுகள் வரை, ஒரே அரசாங்கம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.