மேலும்

Tag Archives: சீனா

சிறிலங்காவில் மாற்றத்தை ஏற்படுத்த 20 ஆண்டுகள் ஆகும்- சீன கம்யூனிஸ்ட் கட்சி கருத்து

சிறிலங்காவில், அர்த்தமுள்ள சீர்திருத்தங்களைச் செயற்படுத்துவதற்கு, குறைந்தபட்சம் 15 முதல் 20 ஆண்டுகள் வரை, ஒரே அரசாங்கம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

எண்ணெய் விநியோக உரிமை அமெரிக்காவுக்கு வழங்கப்படவுள்ளதா?

எண்ணெய் விநியோகத்திற்கான ஏகபோக உரிமையை அமெரிக்காவுக்கு வழங்க சிறிலங்கா அரசாங்கம் முற்படுகிறதா என்று எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

நுழைவிசைவின்றி சிறிலங்கா வரக் கூடிய 40 நாடுகள் அறிவிப்பு

40 நாடுகளின் பயணிகள், நுழைவிசைவுக் கட்டணம் இன்றி சிறிலங்காவுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

தலைவலியாகும் தலையீடு

ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மலேசியா சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்- ரஷ்யா, அவுஸ்ரேலியா, சீனா,  பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

சீருடையில் உள்ள ஒவ்வொரு நூலும் சீன நட்புறவை வெளிப்படுத்தும்

மாணவர்களின் சீருடையில் உள்ள ஒவ்வொரு நூலும் சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான நல்லுறவை வெளிப்படுத்தும் என்று, சிறிலஙகாவுக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹோங் தெரிவித்துள்ளார்.

சீன- சிறிலங்கா கடல்சார் ஒத்துழைப்பில் 3ஆம் தரப்பு தலையிடக்கூடாது – வாங் யி

சுதந்திர வர்த்தக உடன்பாட்டை இறுதி செய்வதை துரிதப்படுத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்திடம், சீனா வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா வராமல் திரும்பும் சீன ஆய்வுக்கப்பல்

இந்தியப் பெருங்கடலில் கண்காணிப்பில் ஈடுபட்ட சீனாவின்  டா யாங் யி ஹாவோ (Da Yang Yi Hao) என்ற  ஆய்வுக் கப்பல், இம்முறை சிறிலங்காவுக்கு வராமல் சிங்கப்பூர்  நோக்கிச் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்ச்சையை கிளப்பிய ஆசியா குறித்த சிறிலங்கா அமைச்சரின் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினால் அறிவிக்கப்பட்ட, பரஸ்பர வரிகள் தொடர்பாக, அமெரிக்காவுடன் பேச்சுகளை நடத்தியிருக்கும் ஒரே ஆசிய நாடு சிறிலங்கா தான் என  பொருளாதார மேம்பாட்டுக்கான பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக உருவாகும் புதிய கூட்டு- சிறிலங்காவும் இணைகிறது?

இந்தியாவுக்கு எதிராக சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளை ஒன்றிணைத்து ஆசியாவில் புதியதொரு கூட்டை உருவாக்கும் முயற்சிகளில் சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஈடுபட்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு நவீன இராணுவ கருவிகளை அனுப்புகிறது சீனா

கண்காணிப்பு கருவிகளை வழங்குமாறு சிறிலங்காவிடம் இருந்து சீனாவுக்கு கோரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்று, சிறிலங்காவுக்கான சீன தூதுவர் செங் ஷியுவான் தெரிவித்துள்ளார்.