மேலும்

Tag Archives: சிறிலங்கா அதிபர் செயலகம்

பொதுமன்னிப்பு அளித்து விட்டதாக வெளியான செய்திகள் பொய் – சிறிலங்கா அதிபர் செயலகம்

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொதுமன்னிப்பு அளித்து விட்டதாக, நேற்று இந்திய ஊடகங்களில் வெளியான தகவல்களை சிறிலங்கா அதிபர் செயலகம் நிராகரித்துள்ளது.