கொழும்பில் தொடங்குகிறது இந்திய- சிறிலங்கா கடற்படை கூட்டுப் பயிற்சி
இந்திய – சிறிலங்கா இருதரப்பு கடல்சார் பயிற்சியான SLINEX-2025, நாளை மறுநாள் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
இந்திய – சிறிலங்கா இருதரப்பு கடல்சார் பயிற்சியான SLINEX-2025, நாளை மறுநாள் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளின் மரைன் படைப்பிரிவுகளின் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் இடம்பெற்று வருகிறது.
இந்திய – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான 5ஆவது கூட்டுப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.
நான்கு நாள் பயணமாக கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்த இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா என்ற விமானந்தாங்கிப் போர்க்கப்பலும், ஐஎன்ஸ்எஸ் மைசூர் என்ற நாசகாரி போர்க்கப்பலும், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து நேற்று கூட்டுப் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டன.
திருகோணமலையில் இந்திய – சிறிலங்கா கடற்படைகள் நடத்திய கூட்டுப் போர்ப் பயிற்சி நிறைவு நிகழ்வை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மற்றும் முப்படைகளின் தளபதிகள், போர்க்கப்பலில் இருந்து பார்வையிட்டனர்.