மேலும்

Tag Archives: கோட்டை மாநகர சபை

வெளிநாட்டு புலனாய்வு போதும், வெளிநாட்டுப் படைகளை அனுமதிக்கக் கூடாது- மகிந்த

தீவிரவாதத்துக்கு எதிரான போரில், வெளிநாட்டவர்களை அனுமதிக்காமல், சிறிலங்கா  இராணுவ மற்றும் புலனாய்வுப் பிரிவினர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.