மேலும்

Tag Archives: காணாமல் போனவர்

போர்க்கால மரணங்களை உறுதிப்படுத்த புதிய கணக்கெடுப்பை நடத்துகிறது சிறிலங்கா அரசு

போரின்போது வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற மரணங்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சிறிலங்கா அரசாங்கம் நாடு முழுவதிலும் புதிய கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி வருகிறது.

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை – கைவிரித்தார் சிறிலங்கா அதிபர்

காணாமல் போனோர் எவரையும் தம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிரித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.