மேலும்

Tag Archives: கனேடிய தூதுவர்

நீதி விசாரணைகளில் சிறிலங்கா அதிபர் தலையீடு – அனைத்துலக சமூகத்திடம் முறைப்பாடு

கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நடத்தப்படும் நீதித்துறை விசாரணைகளில் சிறிலங்கா அதிபர் தலையீடு செய்வதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துமாறு கோரியும், ஐ.நா மற்றும் மேற்குலக நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.