மேலும்

Tag Archives: கத்தோலிக்க திருச்சபை

அருட்தந்தை ஜீவந்த பீரிசுக்கு ஆதரவாக நிற்குமாறு ஆயர் பேரவைக்கு கடிதம்

சிறிலங்காவில் போர்க்காலத்தில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றதாக கருத்து வெளியிட்ட அருட்தந்தை ஜீவந்த பீரிசுக்கு ஆதரவாக நிற்குமாறு, தேசிய ஆயர் பேரவைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் நடந்தது இனப்படுகொலை அல்ல- என்கிறது கத்தோலிக்க திருச்சபை

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை இடம்பெற்றதாக, அருட்தந்தை ஜீவத்த பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கு, சிறிலங்கா கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும், சிறிலங்கா கத்தோலிக்க திருச்சபையும்,  கண்டனம் தெரிவித்துள்ளன.