மேலும்

Tag Archives: கடலோரக் காவல் படை

ஜப்பானிய பிரதமரின் சிறப்பு ஆலோசகர் சிறிலங்கா வருகிறார்

ஜப்பானிய பிரதமரின் சிறப்பு ஆலோசகரான நாடாளுமன்ற உறுப்பினர் கென்ராரோ சோனோரா அதிகாரபூர்வ பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.

ஜப்பானின் இரண்டு அதிவேக ரோந்துப் படகுகள் சிறிலங்கா கடலோரக் காவல்படையில் இணைகின்றன

ஜப்பானில் கட்டப்பட்ட இரண்டு புதிய அதிவேக ரோந்துப் படகுகள், சிறிலங்கா கடலோரக் காவல் படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

ஒரே ஆண்டில் கொழும்பு வந்த 65 வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள்

சிறிலங்காவில் சீன கடற்படைக் கப்பல்களின் பிரசன்னம் அதிகமாக இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நிராகரித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு முதலாவது ரோந்துக் கப்பலை வழங்கியது ஜப்பான்

சிறிலங்காவுக்கு ஜப்பான் வழங்கியுள்ள 30 எம் வகை ரோந்துப் படகு நேற்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவினால் இயக்கி வைக்கப்பட்டது. ரோக்கியோவில் உள்ள சுமிதகாவ கப்பல் கட்டும் தளத்தில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.

வல்லிபுரக்கோவிலில் பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்தார் சிறிலங்கா கடற்படைத் தளபதி

சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க முற்பட்ட கடலோரக் காவல்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி நேற்று பருத்தித்துறை- வல்லிபுரக்கோவில் பகுதிக்குச் சென்று ஆராய்ந்தார்.