மேலும்

Tag Archives: எம்.ஏ.சுமந்திரன்

லண்டன் இரகசியப் பேச்சுக்களின் மர்மம் விலகியது

சிறிலங்கா அரசாங்க, தமிழர் பிரதிநிதிகள், அனைத்துலக சமூகப் பிரதிநிதிகளுக்கு இடையில் பிரித்தானியாவில் நடைபெறும் பேச்சுக்களில், போர்க்குற்ற விசாரணை குறித்தோ, அரசியல்தீர்வு குறித்தோ விவாதிக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கின் சீரழிவுகளுக்கு மகிந்த ஆட்சியே காரணம் – சுமந்திரன் குற்றச்சாட்டு

வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்துகளின் மூலம், அவர் இனவாத நிகழ்ச்சி நிரலின் கீழ் தான் செயற்படுகிறார் என்பது உறுதியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

சம்பூர் மக்களின் காணி உரிமைக்காக மீண்டும் உயர்நீதிமன்றம் செல்கிறது கூட்டமைப்பு

சம்பூரில் பொதுமக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கும் சிறிலங்கா அதிபரின் வர்த்தமானி உத்தரவை இடைநிறுத்தி, சிறிலங்கா உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பான  இடையீட்டு மனுவொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்யவுள்ளது.

19ஆவது திருத்தம் நிறைவேறுமா?- இன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு

சிறிலங்காவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 19ஆவது அரசிலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.

அமைச்சரவை அங்கீகரித்த புதிய தேர்தல் முறை – சுமந்திரன் உள்ளிட்ட மூவர் குழு நியமனம்

புதிய தேர்தல் பொறிமுறை தொடர்பான வரைவைத் தயாரிப்பதற்குப் பொறுப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

வடக்கிற்கு விருப்பு வாக்கு முறைமையே சிறந்தது – சுமந்திரன் கருத்து

தொகுதிவாரி தேர்தல் முறையை விட விகிதாசாரத் தேர்தல் முறை கூடுதல், ஜனநாயகத் தன்மை வாய்ந்தது என்றும், வடக்கைப் பொறுத்தவரையில் விருப்பு வாக்குமுறை சிறந்தது என்றும், கருத்து வெளியிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

தேர்தல் முறை மாற்றத்துக்கு சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் எதிர்ப்பு

தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு சிறிலங்காவின் சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் சிறுகட்சிகள், கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

‘நாம் புலிகளின் சித்தாந்தம் மீது பற்றுறுதி கொண்டவர்களல்ல’ – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

விடுதலைப் புலிகள் மீதோ அவர்களின் சித்தாந்தம் மீதோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பற்றுறுதி கொண்டதல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் 10 ஆண்டுகளுக்குப் பின்னரே தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு – கூட்டமைப்பு கோரிக்கை

இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியமரும் வரை, வடக்கு மாகாணத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் கோரியுள்ளன.

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் சுமந்திரன் சந்திப்பு – புலம்பெயர் தமிழர்களும் பங்கேற்பு

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். சிறிலங்காவின் பிந்திய நிலவரங்கள் குறித்தே இந்தப் பேச்சுக்களில் கலந்துரையாடப்பட்டுள்ளது.