மேலும்

Tag Archives: இந்தியன் ஓயில்

பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளே நெருக்கடிக்குக் காரணம் – விசாரணை அறிக்கையில் தகவல்

சிறிலங்காவில் அண்மையில் ஏற்பட்ட பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு, பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளே காரணம் என்று, மூன்று அமைச்சர்களைக் கொண்ட விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் திருகோணமலையில் மகிந்த அணியின் அரச எதிர்ப்புப் பேரணி

சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியன் ஓயில் நிறுவனத்துக்கு வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் நாளை மறுநாள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளனர்.

புதிய இந்தியத் தூதுவர் வரும் வரை முடிவை நிறுத்தி வைத்தார் சிறிலங்கா பிரதமர்

இந்தியன் ஓயில் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட சீனக்குடா எண்ணெய்க் குதங்களில் மூன்றை, சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும், முடிவை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.