அருட்தந்தை ஜீவந்த பீரிசுக்கு ஆதரவாக நிற்குமாறு ஆயர் பேரவைக்கு கடிதம்
சிறிலங்காவில் போர்க்காலத்தில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றதாக கருத்து வெளியிட்ட அருட்தந்தை ஜீவந்த பீரிசுக்கு ஆதரவாக நிற்குமாறு, தேசிய ஆயர் பேரவைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
