மோடி, சுஸ்மாவுடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் முக்கிய பேச்சு
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்றிரவு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.