மேலும்

Tag Archives: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

வடக்கு மாகாணசபைக்கு இடையூறாக இருந்த பிரதம செயலரும் மாற்றப்பட்டார்

வடக்கு மாகாணசபையின் செயற்பாட்டுக்கு இடையூறாக இருந்து வந்த வடக்கு மாகாண பிரதம செயலர் விஜயலட்சுமி ரமேஸ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு ஆளுனர் மாற்றத்தை சம்பந்தன் வரவேற்பு – கிழக்கிலும் நடக்கும் என நம்பிக்கை

வடக்கு மாகாணத்தில் இராணுவ பின்புலம் கொண்ட ஆளுனருக்குப் பதிலாக, மூத்த சிவில் அதிகாரியான பாலிஹக்காரவை நியமிக்க புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்றுள்ளார்.

அரசதரப்புடனான சந்திப்பில் கூட்டமைப்புக்கு சாதகமான சமிக்ஞைகள்

தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை  நடத்தியுள்ளது.

மைத்திரியின் அரசில் அமைச்சுப் பதவிகளை ஏற்காது கூட்டமைப்பு – சுமந்திரன்

மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புகள் எதையும் ஏற்காது என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராகச் செயற்படுவோர் மீது நடவடிக்கை – சம்பந்தன்

மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பகிரங்கமாக கருத்து வெளியிடும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தாம் உத்தரவிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தன்னைப் பிசாசு என்று யாழ்ப்பாணத்தில் ஒப்புக்கொண்டார் மகிந்த

தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசான  தனக்கு ஆதரவளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச  தமிழ்மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பின்கதவுப் பேரம் மூலம் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது – இரா.சம்பந்தன்

தமிழ்மக்களின் தேசியப் பிரச்சினைக்கு பின்கதவுப் பேரம் மூலம் தீர்வு கண்டுவிட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள் – இரா.சம்பந்தன்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன்  எழுத்துபூர்வ உடன்பாடு எதுவும் செய்து கொள்ளவில்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் தனக்கு 35 வீத வாக்குகள் கிடைக்குமாம் – மகிந்தவின் நம்பிக்கை

வடக்கு மாகாணத்தில் இந்தமுறை தனக்கு 35 வீதமான வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

மைத்திரியை ஆதரிக்க முடிவெடுத்தது ஏன்? – விளக்கம் தருகிறது கூட்டமைப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவு செய்தது ஏன் என்பதை விபரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.