சிறிலங்காவில் மீளவும் தீவிரவாதம் தலையெடுக்கும் ஆபத்து – அனைத்துலக ஆய்வு எச்சரிக்கை
சிறிலங்கா உள்ளிட்ட 13 நாடுகளில், மீண்டும் தீவிரவாதச் செயற்பாடுகள் தலைதூக்குவதற்கு வாய்ப்புள்ளதாக, தீவிரவாதம் தொடர்பான உலகளாவிய ஆய்வு அறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.