மேலும்

Tag Archives: அமெரிக்கா

அமெரிக்க சிறிலங்கா உறவுகளின் எதிர்காலம் – அனைத்துலக ஊடகம்

சில ஆண்டுகளுக்கு முன்னர் மியான்மாரின் ‘திறந்த ஜனநாயகம்’ தொடர்பில் ஏற்பட்ட கசப்பான பாடங்களை சிறிலங்கா விடயத்தில் அமெரிக்கா மீண்டும் நினைவுபடுத்தத் தவறியுள்ளது. அதாவது மியான்மாரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சில பாடங்களை சிறிலங்கா விடயத்தில் அமெரிக்கா அசட்டை செய்துவருகிறது.

சிறிலங்கா படையினருக்கு அமெரிக்காவில் பயிற்சி – ஒபாமாவிடம் மைத்திரி கோரிக்கை

சிறிலங்கா படையினருக்கு அமெரிக்காவில் பயிற்சி வழங்குமாறு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

புலிகளைத் தோற்கடிக்க அமெரிக்காவும் இந்தியாவும் உதவின – ரணில் ஒப்புதல்

விடுதலைப் புலிகளுடன் கடலில் போரிடுவதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவும், இந்தியாவும் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

மகிந்தவின் ஆணிவேரை அசைத்த சமந்தா பவர் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

இந்த நான்கு பெண்களிலும் மகிந்த ராஜபக்சவால் அதிகம் வெறுக்கப்பட்டவர் சமந்தா பவர் ஆவார். ‘வெள்ளைமாளிகையில் உள்ள மெல்லிய அந்தப் பெண்மணியே எனது எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம்’ என மகிந்த ராஜபக்ச தனது அமைச்சர்களைச் சந்திக்கும் போது அடிக்கடி கூறுவார்.

சிறிலங்காவுடன் இராணுவ உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா ஆர்வம்

சிறிலங்காவிடமிருந்து நல்லிணக்க முயற்சிகளை எதிர்பார்ப்பது போல், வலுவான வர்த்தக, முதலீட்டுத் தொடர்புகளையும், இராணுவ உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பையும்  அமெரிக்கா ஆவலுடன் எதிர்பார்ப்பதாக சிறிலங்காவுக்கான பயணத்தின் போது ஐ.நாவுக்கான அமெரிக்கப்  பிரதிநிதி சமந்தா பவர் கோடிட்டுக் காண்பித்துள்ளார்.

அமெரிக்க நிலைப்பாடு சிறிலங்காவுக்குச் சாதகமாக மாறிவிட்டதா? – சமந்தா பவர் விளக்கம்

உண்மை மற்றும் நீதியை எதிர்பார்க்கும் சிறிலங்காவின் வடக்கிலுள்ள  மக்கள் மத்தியில் இருக்கும், நம்பிக்கையீனத்தை போக்கும் வலுவான பொறிமுறைகள், விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணையில் முன்னேற்றமில்லை – மைத்திரியிடம் சமந்தா பவர் அதிருப்தி

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் போதிய முன்னேற்றங்களை காண்பிக்காதது குறித்து, அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் சொல்லாட்சியை மாற்ற வேண்டிய தருணம் இது – அனைத்துலக ஊடகம்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் முன்னுள்ள சவால்கள் தொடர்பாக பவர் தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். சிறிலங்காவின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்திகள் தொடர்பாக பவர் தனது கருத்துக்களை முன்வைக்க முடியும்.

கோத்தாவைப் பாதுகாக்கும் அரசாங்கம் போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குமா?

கோத்தபாயவைக் கைதுசெய்வது பொருத்தமற்றது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் நீதி அமைச்சர் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால், போர்க் காலத்தின் போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் எவ்வாறு செயற்பட முடியும்?

இந்தியா, சிறிலங்காவுக்கான பயணத்தை தொடங்கினார் சமந்தா பவர் – யாழ்ப்பாணமும் செல்கிறார்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஐ.நாவுக்கான அமெரிக்காவின்  நிரந்தர விதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர், யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.