தமிழ்நாட்டில் மழையால் குறைந்தது வாக்களிப்பு – யாருக்குச் சாதகம்?
தமிழ்நாட்டில் நேற்று நடந்த சட்டமன்றத் தேர்தலில், 73.85 வீதமான வாக்காளர்களே வாக்களித்திருப்பதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 232 தொகுதிகளுக்கு நேற்றுக்காலை 7 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை வாக்களிப்பு இடம்பெற்றது.