மூலோபாய, பாதுகாப்பு தேவைக்கு சிறிலங்காவை பயன்படுத்தமாட்டோம்- சீன தூதுவர் உறுதி
இந்தியப் பெருங்கடலில் சிறிலங்காவில் கேந்திர அமைவிடத்தை, சீனா தனது மூலோபாய மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளாது என்று, சிறிலங்காவுக்கான சீன தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.




