மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

வட, கிழக்கில் 2 1/2 இலட்சம் ஏக்கர் காணிகள் அபகரிப்பு – ஒப்புக்கொண்ட சிறிலங்கா

வடக்கு, கிழக்கில், இரண்டரை இலட்சம் ஏக்கர் காணிகள், வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால், அபகரிக்கப்பட்டுள்ளன என்பதை சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்துக்குள் கால் வைக்கிறது இந்தியா

கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் உள்ள, 51சதவீத உரிமைப் பங்குகளை, ஜப்பானின் ஓனோமிச்சி டொக்யார்ட் நிறுவனம், இந்திய நிறுவனத்துக்கு விற்பனை செய்வதை தடுக்குமாறு, முன்னிலை சோசலிசக் கட்சி சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா- பாகிஸ்தான் பாதுகாப்புக் கலந்துரையாடல் இன்று ஆரம்பம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நெருக்கடி தீவிரமடைந்துள்ள சூழலில், 5 ஆவது  சிறிலங்கா – பாகிஸ்தான் பாதுகாப்புக் கலந்துரையாடல், இன்று ஆரம்பமாகவுள்ளது.

விரைவில் கொழும்பு வருகிறார் சீன வர்த்தக அமைச்சர்

சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டோ  (Wang Wentao) விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா- பாகிஸ்தான் நெருக்கடியில் சிறிலங்கா யார் பக்கம்?

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் இந்த விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாக தெரிவித்துள்ளது.

மூடப்படுகிறது பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகம்- ட்ரம்ப் அரசு முடிவு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும், பணியகங்களை மூடுவதற்கு டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமெரிக்காவுடன் தொடர்ந்து பேசவே இணக்கம்- வரிக்குறைப்பு தீர்மானம் இல்லை

அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் நடத்திய பேச்சுக்களில் இதுவரை எந்த ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு உடன்பாட்டை வெளியிட இந்தியாவின் இணக்கம் தேவை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய சிறிலங்கா பயணத்தின் போது, கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டின் உள்ளடக்கங்களை வெளியிடுவதற்கு,  இந்தியாவின் இணக்கம் தேவை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் – என்பிபி இரட்டைவேடம்

2024 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யும் விடயத்தில், ஆளும் தேசிய மக்கள் சக்தி இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையானின் மற்றொரு சகாவும் கைது

கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.