மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

செம்மணியில் இதுவரை 40 எலும்புக்கூடுகள் இனங்காணப்பட்டன

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை, 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழியில் இனங்காணப்பட்ட என்பு எச்சங்கள் 35 ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணம்- செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டமாக நேற்று ஆறாவது நாளாக புதைகுழி தோண்டும் பணி முன்னெடுக்கப்பட்டது.

வோல்கர் டர்க்கை சந்திக்கும் போர்க்குற்றவாளிகளின் முயற்சி தோல்வி

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்திப்பதற்கு, போர்க்குற்றம் சாட்டப்படும் சிறிலங்கா படை அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

வலுவான நிலையில் சிறிலங்கா- அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு

சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது என்று, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

வட, கிழக்கு காணிகள் விடுவிப்புக்கு சிறிலங்கா படை அதிகாரிகள் எதிர்ப்பு

வடக்கு கிழக்கில் சிறிலங்கா இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா படை அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு எதிராக உருவாகும் புதிய கூட்டு- சிறிலங்காவும் இணைகிறது?

இந்தியாவுக்கு எதிராக சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளை ஒன்றிணைத்து ஆசியாவில் புதியதொரு கூட்டை உருவாக்கும் முயற்சிகளில் சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஈடுபட்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

செம்மணியில் இதுவரை 33 சடல எச்சங்கள் மீட்பு- பாடசாலை பையும் கிடைத்தது

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 33 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், முதல்முறையாக சில தடயப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஐதேகவை ஆட்சியில் வைத்திருக்கும் ஜே.ஆரின் கனவை கலைத்த பிரபாகரன்

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவை, டி.எஸ். சேனநாயக்க உருவாக்கவில்லை. பண்டாரநாயக்க சின்ரோனி சபையிலிருந்து தோன்றிய ஒரு தலைவர்.

அமெரிக்காவின் முடிவு -சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணைகளை பாதிக்கும்?

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் போர்க்குற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பணிகளை மேற்கொள்ளும்,  இரண்டு டசின் திட்டங்களுக்கான நிதியை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தில் இழுபறி

அம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் டொலர்  செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவும் சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் திட்டம், ஆறு மாதங்களாக முடங்கிப் போயுள்ளது.