மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

அரச தரப்பின் எதிர்ப்பினால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்க மறுப்பு

தமிழ் அரசியல் கைதிகள் இரண்டு பேரை பிணையில் விடுதலை செய்வதற்கு, சிறிலங்கா அரச சட்டத்தரணி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ஜேவிபி மேதின பேரணியில் இந்திய, சீன பிரதிநிதிகள்- சமநிலைப்படுத்த முயற்சி

கொழும்பு காலிமுகத்திடலில் தேசிய மக்கள் சக்தி நடத்திய மேதினப் பேரணியில் இந்திய, சீன கம்யூனிஸ்ட் கட்சிகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

விகாரை பிரச்சினைக்கு மாற்றுக் காணியே தீர்வு- சிறிலங்கா அரசு திட்டவட்டம்

வடக்கு, கிழக்கில், பொதுமக்களின் நிலங்களில் கட்டப்பட்டுள்ள மதத் தலங்கள் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க, உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்கும், வழிமுறையைக் கையாளப் போவதாக  புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜேவிபியுடன் உறவுகளை வலுப்படுத்தும் சீனா – உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று ​​கொழும்பில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த சிறிலங்கா- பாகிஸ்தான் உறுதி.

ஐந்தாவது, பாகிஸ்தான்-சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல், நேற்று நிறைவுக்கு வந்துள்ளது. இந்தக் கலந்துரையாடல், ஏப்ரல் 28ஆம் திகதி முதல், 30ஆம் திகதி வரை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா நடுநிலை வகிக்க வேண்டும் – எதிர்பார்க்கும் பாகிஸ்தான்

பஹல்காம் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்து, வரும் நிலையில் சிறிலங்கா நடுநிலையான, அணிசேரா கொள்கைளை பின்பற்ற வேண்டும் என, பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாக பாகிஸ்தானின் உயர்மட்ட இராஜதந்திர வட்டாரம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய – சிறிலங்கா தரைப்பால திட்டத்துக்கு இணங்கவில்லை- விஜித ஹேரத்

சிறிலங்காவை இந்தியாவுடன் இணைக்கும் தரைவழிப் பாலத்திற்கோ அல்லது திருகோணமலை வரையான நெடுஞ்சாலை நீடிப்பிற்கோ சிறிலங்கா அரசாங்கம் உடன்படவில்லை என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்  விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வட, கிழக்கில் 2 1/2 இலட்சம் ஏக்கர் காணிகள் அபகரிப்பு – ஒப்புக்கொண்ட சிறிலங்கா

வடக்கு, கிழக்கில், இரண்டரை இலட்சம் ஏக்கர் காணிகள், வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால், அபகரிக்கப்பட்டுள்ளன என்பதை சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்துக்குள் கால் வைக்கிறது இந்தியா

கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் உள்ள, 51சதவீத உரிமைப் பங்குகளை, ஜப்பானின் ஓனோமிச்சி டொக்யார்ட் நிறுவனம், இந்திய நிறுவனத்துக்கு விற்பனை செய்வதை தடுக்குமாறு, முன்னிலை சோசலிசக் கட்சி சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா- பாகிஸ்தான் பாதுகாப்புக் கலந்துரையாடல் இன்று ஆரம்பம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நெருக்கடி தீவிரமடைந்துள்ள சூழலில், 5 ஆவது  சிறிலங்கா – பாகிஸ்தான் பாதுகாப்புக் கலந்துரையாடல், இன்று ஆரம்பமாகவுள்ளது.