மேலும்

பிரிவு: கட்டுரைகள்

5ஜி போர்

உலகம் முழுவதும் தகவல் தொடர்பு துறையில் பாரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற-  தகவல் தொடர்பின் 5ஆவது தலைமுறை (5G) அடுத்த வருட நடுப்பகுதியில்,  பல நாடுகளிலும் ஒரே முறையில் நடைமுறைக்கு வரும் வகையில், அதற்கான தொழில்நுட்ப உட்கட்டமைப்பை ஏற்படுத்தும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கிடுக்கியில் சிக்கிய அமெரிக்கா

2015இல், ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர், இலங்கையில் அமெரிக்காவின் நலன்களை உறுதிப்படுத்துவதில், அந்த நாடு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்

சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள அமெரிக்க உடன்பாடுகள் தொடர்பாக, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று முன்தினம், முகநூல் ஊடாக நடத்திய கலந்துரையாடலின் தொகுப்பு.

மதம் பிடித்த பிராந்தியங்கள் -5

அமெரிக்க அரசியலில்  செல்வாக்கு மிக்க சிந்தனை குழுக்களில் ஒன்றான The Heritage Foundation என்ற அமைப்பு,  இந்த ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதியிட்ட , சிறிலங்காவின் அரசியல் நிலைமை குறித்து மிக விபரமான ஒரு அறிக்கையை தயாரித்திருந்தது.

பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா?

21/4 தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில், இரண்டு முக்கியமான முடிவுகளை எடுத்திருக்கிறார்.

கோத்தாவும் அமெரிக்காவும்

வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை போட்டியில் நிறுத்துவதற்கான எல்லா ஒழுங்குகளையும் மகிந்த ராஜபக்ச செய்து கொண்டிருக்கின்ற நிலையில், கோத்தாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான நகர்வுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4

தெற்காசியப் பிராந்தியத்தில் மிகச்சிறிய இன அடையாளத்தை கொண்ட ஒரு அலகினால், அதீத மதவாத சிந்தனையின் பால் சார்ந்து,  நன்கு திட்டமிட்ட வகையில் தனது சவால்களை எதிர் கொள்வது மட்டுமல்லாது,  இதர இன அடையாளங்களை துல்லியமாக ஜனநாயகத்தின் பெயரால் பெளத்த மேலாண்மைக்குள் உள்ளாக்கக் கூடிய ஒரு தகைமையை சிறிலங்கா அரச திணைக்களங்களும்,  பௌத்த மதபீடங்களும் கொண்டிருக்கின்றன.

ரஷ்ய ஆயுதங்களை தடுக்கும் அமெரிக்கா – சுபத்ரா

ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு வெளியே 5ஆவது இராணுவ தொழில்நுட்ப கருத்தரங்கு – ‘இராணுவம் -2019’ (International Military and Technical Forum – ARMY 2019) என்ற பெயரில்,  நடந்து கொண்டிருந்த போது, கொழும்பில் ஊடக ஆசிரியர்களிடம், ரஷ்ய ஆயுத தளபாடங்களை வாங்குவதற்கு அமெரிக்கா தடை போடுவதாக குற்றம்சாட்டிக் கொண்டிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

‘மீண்டும் தாக்குதல்கள் நடக்கலாம்’ – சிறிலங்கா இராணுவத் தளபதி

மீண்டும் தாக்குதல் நடக்கலாம்.  பயங்கரவாதம் நூறு வீதம் முடிவுக்கு வந்து விட்டது என கூற முடியாது. அந்த அச்சுறுத்தல் இன்னமும் உள்ளது. என்று சிறிலங்கா  இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.

குரங்கின் கையில் ‘அப்பம்’

இலங்கையில் வாழும் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாக தாமே இருக்க வேண்டும் என்பதில், சிங்கள பௌத்த பேரினவாதம், உறுதியான முடிவில் இருக்கிறது.